ஈழ விடுதலைப் போராட்ட முதல் போராளி பொன் சிவகுமாரனின் பிறந்தநாள் யாழில் நினைவுகூரப்பட்டது - Yarl Voice ஈழ விடுதலைப் போராட்ட முதல் போராளி பொன் சிவகுமாரனின் பிறந்தநாள் யாழில் நினைவுகூரப்பட்டது - Yarl Voice

ஈழ விடுதலைப் போராட்ட முதல் போராளி பொன் சிவகுமாரனின் பிறந்தநாள் யாழில் நினைவுகூரப்பட்டது


ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரனின் 70 ஆவது பிறந்த தினம் இன்று நினைவு கூரப்பட்டது.

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாரர்ளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஐpலிங்கம் தலைமையில் உரும்பிராயில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது யாழ். உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள தியாகி பொன் சிவகுமாரனின் நினைவுத் தூபிக்கு சிவாஐpலிங்கம் மலர் மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்களும் மரலஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை சிவகுமரன் நினைவுதின ஏற்பாட்டுக் குமுவினரின் ஏற்பாட்டில் இன்று காலை 8.30 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் இடம்பெற்றது.

ஏற்பாட்டு குமுவில் உறுப்பினர் செந்தூரன் தலமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.நிகழ்வில் சிவகுமாரனின் சிலைக்கு மாலை அனிவித்துஇமலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.






0/Post a Comment/Comments

Previous Post Next Post