வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது
அன்னதானக் கந்தன் விபூதி கந்தன் என அடியவர்களால் அழைக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் அடியார்கள் புடைசூழ இடம்பெற்றது தற்போதையகொரோணா சூழ்நிலை காரணமாக சுகாதார நடைமுறைக்கு ஏற்றவாறு க கொடியேற்றம் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது
Post a Comment