நடைபெற்ற நாடர்ளுமன்றத் தேர்தலின் பின்னர் புதிய அமைச்சர்கள் பதவியேற்றும் நிகழ:வு இன்று கண்டியில் ஐனாதிபதி கோட்டபாய முன்னிலையில் நடைபெற்றது.
இதன் போது டக்ளஸ் தேவானந்தா கடற்தொழில் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இதே வேளை ஐனாதிபத் தேர்தலின் பின்னராக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரும் டக்களஸ் தேவானந்தா கடற்தொழில் அமைச்சராகப் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment