வடமராட்சியில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் அதிரடி சுற்றிவளைப்பு - கடலில் பாய்ந்து தப்பியோடிய மீனவர்கள் - Yarl Voice வடமராட்சியில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் அதிரடி சுற்றிவளைப்பு - கடலில் பாய்ந்து தப்பியோடிய மீனவர்கள் - Yarl Voice

வடமராட்சியில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் அதிரடி சுற்றிவளைப்பு - கடலில் பாய்ந்து தப்பியோடிய மீனவர்கள்


சட்டவிரோத கடற்றொழிலான சுருக்குவலைத் தொழிலில் ஈடுபட்டவர்களை கடலில் வைத்து சுற்றிவளைத்து தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகள் மூன்று படகுகளைக்  நீரியல் வளத்துறையினர் பிடித்துள்ளனர்.

வடமராட்சி கடற்ப்பரப்பில் இன்று மாலை  உள்ளூர் மீனவர்களது உதவியுடன் நாகர்கோவில் முதல் பருத்துத்துறை வரை  திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சரின் உத்தரவுக்கு அமைய இன்று கடலில் திடீர் சுற்றிவளைபரபுக்கள் இதன் போது கட்பிட்டி மீனவர்களது படகுகள் சுருக்குவலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. படகில் இருந்தவர்கள் கடலில் பாய்ந்து தப்பித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post