யாழ் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு சாந்தை கிராமத்தில் 1960 ஆண்டு உருவாக்கப்பட்ட விநாயகர் சனசமூக நிலையம் இன்று இனந்தெரியாத விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது
இதனால் 75 மேற்பட்ட கதிரைகள் மின்சார இணைப்புக்கள் கூரைப்பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன
Post a Comment