மைத்திரிபாலவிடம் பத்து மணிநேரம் தொடர் விசாரணை செய்த ஐனாதிபதி ஆணைக்குழு - Yarl Voice மைத்திரிபாலவிடம் பத்து மணிநேரம் தொடர் விசாரணை செய்த ஐனாதிபதி ஆணைக்குழு - Yarl Voice

மைத்திரிபாலவிடம் பத்து மணிநேரம் தொடர் விசாரணை செய்த ஐனாதிபதி ஆணைக்குழு


உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 10 மணிநேர விசாரணையை நடத்தியுள்ளது.

கொழும்பு 7இல் அமைந்திருக்கும் மஹமகசேகர மாவத்தையிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு ஆணைக்குழு அதிகாரிகs; விஜயம் செய்தனர்.

விசாரணைகளுக்காக ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதிக்கு ஆணைக்குழு திகதி குறிப்பிட்டு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையிலேயே  காலை உத்தியோகபூர்வ இல்லத்திற்கே சென்று அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவுசெய்துகொண்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post