ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து விலகுவதாக மலிங்க திடீர் அறிவிப்பு - Yarl Voice ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து விலகுவதாக மலிங்க திடீர் அறிவிப்பு - Yarl Voice

ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து விலகுவதாக மலிங்க திடீர் அறிவிப்பு


இந்தியன் பிரீமியல் லீக் போட்டிகளிலிருந்து இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மாலிங்க விலகிக் கொண்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் இன்று கூறியுள்ளார்.

இந்த தகவலை மும்மை இந்தியன்ஸ் குழுவினருக்கும் அவர் தெரிவித்துள்ளார்.

மாலிங்கவின் வெற்றிடத்திற்கு அவுஸ்திரேலிய பந்துவீச்சாளரான ஜேம்ஸ் பெட்டின்ஸன் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post