யாழ் பல்கலை முன்பாக இரானுவம் பொலிஸ் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் - Yarl Voice யாழ் பல்கலை முன்பாக இரானுவம் பொலிஸ் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் - Yarl Voice

யாழ் பல்கலை முன்பாக இரானுவம் பொலிஸ் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம்




யாழ் பல்கலைக்கழகம் முன்பாக பொலிஸ் மற்றெம் இராணுவம் குவிக்க பட்டதால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறத்து.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் திடிரென யாழ் பல்கலைகழகம் முன்பாக பொலிஸார் இராணுவ த்தினர் குவிக்கபட்டடுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.





0/Post a Comment/Comments

Previous Post Next Post