மன்னாரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - பரிசோதனைகளில் இணங்காணப்பட்டுளதாக பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice மன்னாரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - பரிசோதனைகளில் இணங்காணப்பட்டுளதாக பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice

மன்னாரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - பரிசோதனைகளில் இணங்காணப்பட்டுளதாக பணிப்பாளர் தெரிவிப்பு




மன்னாரில் தனிமைப்படுத்தளில் இருக்கின்றன  5 பேருக்கு Covid-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இன்று வடமாகாணத்தின்  பல  இடங்களிலிருந்ததும் 210 பேருக்கான  Covid-19  பரிசோதனைகள் யாழ்  போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இப் பரிசோதனைகளில் மன்னாரில் தனிமைப்படுத்தலில் உள்ள 5 பேருக்கு தொற்று இருபபது உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்தி அறிவித்துள்ளார.

0/Post a Comment/Comments

Previous Post Next Post