இயக்கச்சி தனிமைப்படுத்தலில் இருக்கின்ற மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று - பரிசோதனை உறுதிபடுத்தியதாக பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice இயக்கச்சி தனிமைப்படுத்தலில் இருக்கின்ற மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று - பரிசோதனை உறுதிபடுத்தியதாக பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice

இயக்கச்சி தனிமைப்படுத்தலில் இருக்கின்ற மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று - பரிசோதனை உறுதிபடுத்தியதாக பணிப்பாளர் தெரிவிப்பு




 இன்று  இயக்கச்சி தனிமைப்படுத்தளில் இருக்கின்றன  9 பேருக்கு Covid-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இன்று வடமாகாணத்தின்  பல  இடங்களிலிருந்ததும் 285 பேருக்கான  Covid-19  பரிசோதனைகள் யாழ்  போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

ஏனைய 276 பேருக்கும் தொற்று  இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post