ஊரடங்கு சட்டம் குறித்து இரானுவ தளபதி விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice ஊரடங்கு சட்டம் குறித்து இரானுவ தளபதி விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

ஊரடங்கு சட்டம் குறித்து இரானுவ தளபதி விடுத்துள்ள அறிவித்தல்


வார இறுதி நாள்களான நாளை சனிக்கிழமையும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அல்லது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படாது என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கோரோனா பரவல் உள்ளமை அடையாளப்படுத்தப்பட்ட சில பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளது. என தெரிவித்தார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post