கொரோனா அபாயத்தால் முடக்கப்படும் அனலைதீவு... - Yarl Voice கொரோனா அபாயத்தால் முடக்கப்படும் அனலைதீவு... - Yarl Voice

கொரோனா அபாயத்தால் முடக்கப்படும் அனலைதீவு...




கொரோனா தாக்கம் காரணமாக அனலைதீவு பகுதிக்கான   படகு சேவை  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனலைதீவு முடக்கப்படுவது தொடர்பில் சுகாதார பிரிவினரால்  ஆராயப்பஎட்டு வருகிறது

அனலைதீவு  பகுதியைச் சேர்ந்த கடற் தொழிலில் ஈடுபடும் இருவர்  இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டமைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரால்   கைது செய்யப்பட்டுள்ளார்கள் 

கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் கடற்படையினரின் உதவியுடன் விடத்தல் பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post