யாழ்ப்பாண மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள வேண்டுகோள் - Yarl Voice யாழ்ப்பாண மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள வேண்டுகோள் - Yarl Voice

யாழ்ப்பாண மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்




யாழ்ப்பாண குடாநாட்டின் கரையோரப் பகுதி மக்கள் மிகவும் விழிப்பாக செயற்படுமாறு யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார் 

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா  சமூக தொற்று அச்ச நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post