பயங்கரவாதிகளை நினைவு கூர தடை - திலீபனை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கு பாதிப்பு- யாழில் அமைச்சர் கெகலிய தெரிவிப்பு - Yarl Voice பயங்கரவாதிகளை நினைவு கூர தடை - திலீபனை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கு பாதிப்பு- யாழில் அமைச்சர் கெகலிய தெரிவிப்பு - Yarl Voice

பயங்கரவாதிகளை நினைவு கூர தடை - திலீபனை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கு பாதிப்பு- யாழில் அமைச்சர் கெகலிய தெரிவிப்பு



தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தியாக தீபம் திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது வெகுசன ஊடக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையனால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் கெகலிய பல்வேறு நிழக்வுகளில் இன்று கலந்து கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டச் செயலகத்தில் ஊடகவியியலாளர் சந்திப்பொன்றையும் நடாத்தியிருந்தார்.

இச் சந்திப்பின் போது எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post