யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா - புங்குடுதீவு பெண் பயணித்த பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா - புங்குடுதீவு பெண் பயணித்த பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice

யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா - புங்குடுதீவு பெண் பயணித்த பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி




புங்குடுதீவில் கொரோனா தொற்று என இனங்காணப்பட்ட குறித்த பெண் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக கூறப்படும் பருத்தித்துறைச் சாலைக்குச் சொந்தமான இபோச. பேருந்தின் நடத்துநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அவருக்கு மேற்கொண்ட இரண்டாவது பீசிஆர் பரிசோதனையை அடுத்து குறித்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post