HomeLanka பிள்ளையான் பிணையில் விடுதலை! Published byNitharsan -November 24, 2020 0 மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் எம்பி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகளாக விளக்கமறியலில் இருந்த பிள்ளையான் எம்பி உட்பட ஐவர் இன்று பிணையில் விடுதலை.
Post a Comment