தியாக தீபம் திலீபன் நல்லூரில் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் மாவீரர் நாள் ஆரம்ப தினமான இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நவம்பர் 21 தொடக்கம் 27 ஆம் தேதி வரையான ஒரு ஒரு வாரம் மாவீரர் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.
Post a Comment