-கொரோனா தீவிரம் காரணமாக- இசுருபாய கட்டிடத்தொகுதி மறு அறிவித்தல் வரை மூடல் - Yarl Voice -கொரோனா தீவிரம் காரணமாக- இசுருபாய கட்டிடத்தொகுதி மறு அறிவித்தல் வரை மூடல் - Yarl Voice

-கொரோனா தீவிரம் காரணமாக- இசுருபாய கட்டிடத்தொகுதி மறு அறிவித்தல் வரை மூடல்




கல்வி அமைச்சு உட்பட பல அமைச்சு அலுவலகங்கள் அமைந்துள்ள இசுருபாய கட்டிடத்தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

குறித்த கட்டிட சுற்றாடலில் ஒருவருக்கு கொரோனா கிருமித் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post