HomeJaffna கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறுபவர்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு Published byNitharsan -November 29, 2020 0 கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடுகளைச் செய்தார்கள். கடமையில் இருந்தவர்களும் அவர்கள் பகுதிகளில் ஒளி ஏற்றி வழிபாடு செய்தார்கள்.
Post a Comment