Home யாழில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா - நேற்று மட்டும் 10 Published byNitharsan -December 15, 2020 0 நேற்று அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தெல்லிப்பழை - 1சன்டிலிப்பாய் - 1உருவில் - 2இன்றும் அங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
Post a Comment