யாழில் இன்றும் 5 பேருக்கு கொரோனா - Yarl Voice யாழில் இன்றும் 5 பேருக்கு கொரோனா - Yarl Voice

யாழில் இன்றும் 5 பேருக்கு கொரோனா




இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 98 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏழாலை  3

இனுவில்   2

வவுனியா 3

 ( ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்தவர். இருவர் வவுனியா திருநாவற்குளம் மற்றும் கற்குழியைச் சேர்ந்தவர்கள் )


குறிப்பு:

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் அனுராதபுர போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடங்களில் செய்யப்பட்ட முடிவுகள் பின்னர் வெளியாகும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post