யாழில் இன்றும் 5 பேருக்கு கொரோனா சிறகடிக்கும் போட்டுக்கொண்டும் - Yarl Voice யாழில் இன்றும் 5 பேருக்கு கொரோனா சிறகடிக்கும் போட்டுக்கொண்டும் - Yarl Voice

யாழில் இன்றும் 5 பேருக்கு கொரோனா சிறகடிக்கும் போட்டுக்கொண்டும்


யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பிசிஆர் பரிசோதனையில் இன்றும் 5 பேருக்கு கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

இன்று யாழ் போதனா வைத்தியசாலை  ஆய்வுகூடத்தில் 478  பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன.  

யாழில்  3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இனுவில் 1
மானிப்பாய் 1 , சண்டிலிப்பாய் 1 என மூன்று பிரதேசங்களைச் சேர்ந்த மூவருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 110பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் உடுவில் ஒருவருக்கும், மானிப்பாயில் ஒருவருக்கும் என இரண்டு பேருக்கு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தவிர தனிமைப்படுத்தல்  முல்லைத்தீவு சேர்ந்த 2 பேருக்கும் கோப்பாய் Covid-19 சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post