யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 300 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டதில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 6 பேர் மருதனார் மடத்தில் நேற்றைய தினம் தொற்று உறுதிசெய்யப்பட்ட வரின் மனைவி மூன்று பிள்ளைகள் மற்றும் இரண்டு உறவினர்கள் அடங்குவார்கள். ( அனைவரும் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் )
2 பேர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள்.
Post a Comment