பொன்னாலையில் கடலுக்குச் சென்ற மீனவரை காணவில்லை- தேடுதல் பணி தீவிரம்.. - Yarl Voice பொன்னாலையில் கடலுக்குச் சென்ற மீனவரை காணவில்லை- தேடுதல் பணி தீவிரம்.. - Yarl Voice

பொன்னாலையில் கடலுக்குச் சென்ற மீனவரை காணவில்லை- தேடுதல் பணி தீவிரம்..




பொன்னாலை கடலில் கடல்  தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

சுழிபுரம் பெரியபுலோவை சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (வயது-37) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே  நேற்றிரவு 8 மணியளவில் காணாமல் போயுள்ளார். 

பிரதேச மக்களும் தொழிலாளர்களும் இணைந்து  இவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் பொன்னாலை வட்டார உறுப்பினர் மற்றும் பொன்னலை   கிராம சேவையாளர் ஆகியோரும் பிரசன்னமாகியுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post