இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 363 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.
மருதனார்மடத்தைச் சேர்ந்த ஒருவருக் காலில் ஒருவருக்கு கொரோனாகு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு Covid-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Post a Comment