முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி புனரமைப்பு செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணண் nதிவித்துள்ளார்.
உலகத் தமிழாராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக முற்றவெளியில் நினைவுத் தூபியொன்று அமைந்துள்ளது.
அந்த தர்பியை புனரமைப்பு செய்வதற்கு மாநாகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய புனரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பில் மாநகர முதல்வர் தலைமையிலான மாநகர சபையினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
Post a Comment