பங்குத் தந்தையர், கடற்படையினர் என 70 பேருடன் மட்டும் கச்சதீவில் இலங்கை கடற்படையினரின் 70 ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.
யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் உட்பட .7, தந்தையர் சிஸ்ர்ர் 3 நெடுந்தீவு பிரதேச செயலாளர் கடற்படையினர் உட்பட 70 பேர் மட்டும். பங்கு கொண்ட நிலையில் ஆராதனை இடம்பெற்றது.
கொரோனா அச்சம் காரணமாக இலங்கை இந்திய யாத்திரிகர்கள் கலந்து கொள்ளாத நிலையில் ஆராதனை மட்டும் இடம்பெற்றது.
Post a Comment