யாழில் அதிகரிக்கும் கொரோனா - இன்று மட்டும் 59 பேருக்கு தொற்று உறுதி - Yarl Voice யாழில் அதிகரிக்கும் கொரோனா - இன்று மட்டும் 59 பேருக்கு தொற்று உறுதி - Yarl Voice

யாழில் அதிகரிக்கும் கொரோனா - இன்று மட்டும் 59 பேருக்கு தொற்று உறுதி




யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட  ஆய்வுகூடத்தில் 623 பேருக்கு இன்று COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் வடமாகாணத்தில் 62
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம் - 59
-------------
* மன்னார் மாவட்டம் -1
--------------
* வவுனியா மாவட்டம் -2

0/Post a Comment/Comments

Previous Post Next Post