சுமந்திரனிடம் பொலிஸார் விசாரணை - பொலிஸாருடன் செல்பி எடுத்த சுமந்திரன் - Yarl Voice சுமந்திரனிடம் பொலிஸார் விசாரணை - பொலிஸாருடன் செல்பி எடுத்த சுமந்திரன் - Yarl Voice

சுமந்திரனிடம் பொலிஸார் விசாரணை - பொலிஸாருடன் செல்பி எடுத்த சுமந்திரன்




தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள சுமந்திரனின் அலுவலகத்திற்கு இன்று காலை சென்ற போலீசர் அங்கு சுமந்திரனிடம் வாக்குமூலத்தை பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி போலீசார் முன்னெடுத்து வருகின்ற விசாரணைகளின் தொடர்ச்சியாக இன்று சுமந்திரனிடம் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post