அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பந்துல - Yarl Voice அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பந்துல - Yarl Voice

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பந்துல




அரச கட்டுப்பாட்டில் கீழ் உள்ள விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் அனைத்து வியாபாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரி வித்துள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்று நிலைமை காரணமாக மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் வியாபாரிகளை மகிழ்விக்க விரும்பவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 27 அத்தியாவசிய பொருட் களைச் சலுகை விலையில் விற்கும் திட்டத்தைக் கூட்டுறவு வலை யமைப்பு ஊடாக விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் எட்டப்படும் என்று கண்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பந்துல தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post