ஒரு நகரத்திற்கு அபிவிருத்தியும், தூய்மை மற்றும் ஆழகு என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் எடுத்துரைத்து. அந்த அபிவிருத்தி குறித்த மக்களின் விருப்பத்துடனும் அவர்களை பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் அவர்களின் தொழிலுக்கு இடையூறாக இருக்கும் விடையங்கள் தொடர்பில் நகர அபிவிருத்தி சபை அதிகாரிகளுடன் கதைத்து தொழிலாளிகளுக்கு பாதிப்பு எற்படாத வண்ணமாக புனரமைப்பு பணிகளை நடைமுறை படுத்த முயற்சிப்பதாகவும் கூறினார். பின்னர் சம்மந்தபட்ட அதிகாரிகளுடன் தொழிலாளிகளின் பிரச்சனைகள் தொடர்பாக ஆரம்ப கட்ட பேச்சுக்களில் ஈடுபட்டார்.
Post a Comment