யாழில் 8 பேர் உட்பட வடக்கில் இன்றையதினம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை 6, அச்சுவேலியில் விசுவமடு பாடசாலை ஒன்றின்
ஆசிரியை,யாழ் போதனா வைத்திசாலையில் நவாலியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
மன்னாரில் 12 பேருக்கு தொற்று.
நகரில் கொமெர்ஷல் கிரெடிர் ஊழியர்கள் 5, சலூன் ஊழியர்கள் 2, பொலிஸ் உத்தியோகத்தர்1,
மாந்தை மேற்கு 2, மன்னார் வைத்தியசாலையில் இருவர் (RDA) வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் இருவர்.
Post a Comment