யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இன்ரக்ற் கழகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் இரத்த தான நிகழ்வு இன்று செவ்வாய்க் கிழமை காலை, கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இன்ரக்ற் கழகத் தலைவர் இன்ரக்ற்றர் எம். சஞ்சீவன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட சுமார் 44 பேர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இன்ரக்ற் கழகத் தலைவர் இன்ரக்ற்றர் எம். சஞ்சீவன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட சுமார் 44 பேர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
Post a Comment