யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறையின் ஏற்பாட்டில், ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகளின் குரு பூசைத் தினமான பங்குனி ஆயிலிய தின இணைய வழி நிகழ் நிலைச் சிறப்புரை நாளை மறுதினம், 25 ஆம் திகதி, வியாழக்கிழமை பி.ப 3.30 மணிக்கு சூம் வழியாக இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடாதிபதி கலாநிதி சுகந்தினி ஸ்ரீ முரளிதரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா " மறப்பேனோ குருநாதன் தன்னை" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
ஆர்வமுள்ளவர்கள்
https://learn.zoom.us/j/61181237558?pwd=Z0ZhRVZveGYyMkVnL2R1S0lhTVV5dz09
என்ற இணைப்பின் ஊடக நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.
Meeting ID: 611 8123 7558
Passcode: Jdrsrw9^
Post a Comment