2050 ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் சுமார் 250 கோடி பேர் அல்லது நான்கு பேரில் ஒருவருக்கு செவித்திறன் குறைபாடு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இதுகுறித்த அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3 ஆம் திகதி உலக செவிப்புலன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில்இ வாழ்க்கை முறைஇ தொற்றுநோய்கள் உள்ளிட்ட காரணங்களாலும் செவித்திறன் குறைபாடு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
அடுத்த 30 ஆண்டுகளில் செவித்திறன் குறைபாடுடையவர்களின் எண்ணிக்கை 1.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
Post a Comment