HomeLanka நல்லூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு Published byNitharsan -March 23, 2021 0 நாட்டில் மேலும் ஒரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளது.நல்லுாரைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இதனடிப்படையில் நாட்டின் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 552ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment