தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான இணை அனுசரணை நாடுகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொறுப்புக் கூறல் விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு கொண்டு செலல்லப்படல் வேண்டும் எனபதனை வலியுறுத்தியும் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தீர்வை வலியுறுத்தியும் மேற்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Post a Comment