நிலாவரை கிணற்றடி பகுதியில் தொல்பொருள் திணைக்களம் அண்மையில் அகழ்வு பணியை மேற்கொண்டிருந்தது.
எனினும் பொது மக்களினதும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளினதும் கடும் எதிர்ப்பை அடுத்து இடைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் அடாத்தாக இன்றையதினம் அகழ்ப்பணி முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இவ்வாறு பொது மக்களும் அரசியல் கட்சிகளும் வெளியிட்ட கடும் எதிர்ப்பையடுத்து அடாத்தாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது
Post a Comment