வடக்கில் இன்றும் 10 பேருக்கு கொரோனா - Yarl Voice வடக்கில் இன்றும் 10 பேருக்கு கொரோனா - Yarl Voice

வடக்கில் இன்றும் 10 பேருக்கு கொரோனா



இன்று வட மாகாணத்தில் 408 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 10
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம்-7
------------
*வவுனியா மாவட்டம் -1
----------
*கிளிநொச்சி மாவட்டம் -1
-----------
*முல்லைத்தீவு மாவட்டம் -1

0/Post a Comment/Comments

Previous Post Next Post