இன்று வட மாகாணத்தில் 408 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.
* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 10
பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
* யாழ் மாவட்டம்-7
------------
*வவுனியா மாவட்டம் -1
----------
*கிளிநொச்சி மாவட்டம் -1
-----------
*முல்லைத்தீவு மாவட்டம் -1
Post a Comment