நயினாதீவு ரஜமஹா விகாரைரையை மையப்படுத்தி இடம்பெறவுள்ள வெசாக் உற்வத்தை முன்னிட்டு வெசாக்கூடு தயாரிக்கும் போட்டி எதிர்வரும் மே 23 ஆம் திகதி தொடக்கம் 29 வரை யாழ்ப்பாணம் கோட்டையில் இடம்பெறவுள்ளது.
1 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடாக விண்ணப் படிவங்கள் வழங்கப்படும்
முதலாம் பரிசு - 50 ஆயிரம் ரூபா
இரண்டாம் பரிசு 30 ஆயிரம் ரூபா
மூன்றாம் பரிசு 20 ஆயிரம் ரூபா
நான்காம் இடத்திலிருந்து பங்குபற்றியவர்களுக்கான பண்பரிசு வழங்கப்படும் அனைத்து ஆக்கத்தவர்களுக்கு பெறுமதியான சான்றிதழும் வழங்கப்படவுள்ளன.
Post a Comment