யாழில் 29 பேர் உட்பட வடக்கில் 37 பேருக்கு கொரோனா - Yarl Voice யாழில் 29 பேர் உட்பட வடக்கில் 37 பேருக்கு கொரோனா - Yarl Voice

யாழில் 29 பேர் உட்பட வடக்கில் 37 பேருக்கு கொரோனா



இன்று வட மாகாணத்தில் 644 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 37
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம்-29
------------
*மன்னார்  மாவட்டம் -5
----------
*வவுனியா மாவட்டம் -2
---------
*முல்லைத்தீவு மாவட்டம் -1

0/Post a Comment/Comments

Previous Post Next Post