திருமணம் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் இரு வாரங்களுக்குத் தடை -இராணுவத் தளபதி - Yarl Voice திருமணம் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் இரு வாரங்களுக்குத் தடை -இராணுவத் தளபதி - Yarl Voice

திருமணம் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் இரு வாரங்களுக்குத் தடை -இராணுவத் தளபதி



திருமண வைபவம்  உள்ளிட்ட  அனைத்து   வகையான    நிகழ்வுகளையும்   நடத்த  அடுத்த  இரு  வாரங்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக  இராணுவத்  தளபதி  ஜெனரல் சவேந்திர  சில்வா  தெரிவித்துள்ளார்.

இதற்கமைய  எதிர்வரும்  3ஆம்  திகதி  முதல்  மேற்படி  தடையானது  அமுல்படுத்தப்படுவதுடன்  எதிர்வரும்  இரு  வாரங்களுக்கு  இது  நடைமுறையில்  இருக்கும்.

நாட்டில்  தற்போது  கொரோனா  தொற்றுப்  பரவலானது  அதிகரித்து  வருவதால்  அதனைக்  கட்டுப்படுத்தும்  நோக்கில்  மேற்படி  தீர்மானமானது  எடுக்கப் பட்டுள்ளதாகவும்  அவர்  மேலும்  தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post