வடக்கில் இன்று 38 பேருக்கு கொரோனா - Yarl Voice வடக்கில் இன்று 38 பேருக்கு கொரோனா - Yarl Voice

வடக்கில் இன்று 38 பேருக்கு கொரோனா




இன்று வட மாகாணத்தில் 788 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 38
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம்-15
-----------
*கிளிநொச்சி மாவட்டம் -2
-----------
*வவுனியா  மாவட்டம் -15
----------
* மன்னார் மாவட்டம் -5
----------
* முல்லைத்தீவு மாவட்டம் -1

0/Post a Comment/Comments

Previous Post Next Post