HomeJaffna கொரோனாவால் யாழில் பெண் ஒருவர் உயிரிழப்பு Published byNitharsan -April 17, 2021 0 கொரோனா தொற்று காரணமாக யாழில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே வைத்தியசாலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் யாழ் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய வயோதிபப் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment