யாழில் மற்றுமொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு - Yarl Voice யாழில் மற்றுமொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு - Yarl Voice

யாழில் மற்றுமொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு




யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த வயோதிபப் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை எட்டாகப் பதிவாகியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post