தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதியவை கொரோனா வைரஸ் இளயவர்களையே அதிமாக தாக்குவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்போதய கொரோனா நிலைமைகள் குறித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment