கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளுக்கு மே 10 வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்தல் விடுத்துள்ளார்.
3 ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறை மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
Post a Comment