கடலில் மிதந்து வந்த 120 கிலோ கஞ்சாவை காங்கேசன்துறை குற்றத்தடுப்பு இராணுவத்தினர் இன்று மீட்டுள்ளனர்.
இன்று அதிகாலை தொண்டமனாறு பாலத்தடியில் சில பொதிகள் கடலில் மிதந்து வந்தன. இது குறித்து தகவல் அறிந்த காங்கேசன்துறை குற்றத்தடுப்பு இராணுவத்தினர் விரைந்து சென்று பொதிகளை மீ;ட்டனர்.
இதன்போது பொதிகளுக்குள் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. இதன்போது 120 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
Post a Comment