ஏப்ரல் மாதம் 1 திதி முதல் நேற்று 30 ஆம் திகதிவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றார்கள் 15440 பேர் இனம் காணப்பட்டுள்ளதுடன் 110 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 107406ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment