இலங்கையின் பிரபல காப்புறுதி நிறுவனத்தின் யாழ்.நகர் அலுவலகத்தின் பணிபுரியும் ஊழியர்கள் 23 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
குறித்த நிறுவனத்தின் ஊழியர்களில் ஒருவருக்கு நோய் அறிகுறி காணப்பட்ட நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் போது அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்தும் ஊழியர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்
இந்நிலையில் இதுவரை 23 ஊழியர்கள் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்ள்ளது
Post a Comment